1. Home
  2. தமிழ்நாடு

விவசாயிகள் போராட்டத்தில் அடுத்தடுத்து மரணம்..!

Q

ஹரியானா மாநிலம் தோஹானா எல்லையில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ் எஸ்.ஐ., விஜயகுமார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி நோக்கி முன்னேறும் விவசாயிகளை எல்லையிலேயே தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விஜயகுமாருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

காலையில் விவசாயி ஒருவர் உயிரிழந்த நிலையில் அடுத்தடுத்து அங்கே மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன.

Trending News

Latest News

You May Like