1. Home
  2. தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிறைவு!

Q

ஈரோடு கிழக்கில் இன்று (பிப்.5) நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 6 மணிக்குள் வாக்குசாவடிக்குள் வந்தவர்கள் மாலை 7 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.

இத்தேர்தலில், திமுக வின் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி உட்பட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 53 இடங்களில், 237 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பிப்.08ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Trending News

Latest News

You May Like