1. Home
  2. தமிழ்நாடு

மநீம கட்சிக்கு ‘டார்ச் லைட்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்!

1

நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகள் தங்களுக்கான சின்னத்தைக் கேட்டு விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. விண்ணப்பம் செய்வதற்காகக் குறிப்பிட்டிருந்த முதல் நாளான டிசம்பர் 17-ஆம் தேதி டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கித் தரும்படி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘டார்ச் லைட்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்..தமிழ்நாடு, புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘டார்ச் லைட்' சின்னத்தை ஒதுக்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்
 

Trending News

Latest News

You May Like