1. Home
  2. தமிழ்நாடு

ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய மூதாட்டி..!

W

வாரணாசி கண்டோண்ட்மெண்ட் ரயில் நிலையத்தில் நடைமேடையில் வயதான மூதாட்டி ஒருவர் நகரும் ரயிலில் ஏற முயன்று ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் 
சிக்கிக்கொண்டார்.
இதனைப் பாரத்து பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர், ஓடிச் என்று அந்த மூதாட்டியை காப்பாற்றினார்.

Trending News

Latest News

You May Like