1. Home
  2. தமிழ்நாடு

முறைகேடு புகார் எதிரொலி : செய்தி சேனலுக்கான ரேட்டிங் 3 மாதங்கள் நிறுத்தி வைப்பு !

முறைகேடு புகார் எதிரொலி : செய்தி சேனலுக்கான ரேட்டிங் 3 மாதங்கள் நிறுத்தி வைப்பு !


முறைகேடு புகார் எதிரொலியாக செய்தி சேனலுக்கான ரேட்டிங் 3 மாதங்கள் நிறுத்தி வைப்பதாக பார்க் அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிபப்ளிக் டிவி, பகத் மராத்தி மற்றும் பாக்ஸ் சினிமா போன்ற செய்தி சேனல்கள், தங்களது வருமானத்தை பெருக்கும் நோக்கில் டி.ஆர்.பி. முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதனால், டி.ஆர்.பி. ரேட்டிங்கின் நம்பகத்தன்மை இழந்தது.

இந்நிலையில், டி.ஆர்.பி. ரேட்டிங்கை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், அதே வேளையில் பார்வையாளர்கள் குறித்த தகவல் மட்டும் வெளியிடப்படும் என்றும், தனித்தனி சேனல்களின் பார்வையாளர்கள் குறித்த விவரம் வெளியிடப்படாது என்றும் பார்க் அமைப்பு அறிவித்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like