1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ? இந்தப்பொடி ரத்த சோகை நோய்க்கு மிகவும் நல்ல மருந்து..!

1


செம்பருத்தி பொடி 

தேவை:

சிவப்பு செம்பருத்தி

(ஒருவாரம் நிழலில் காய வைத்தது) – 25 பூக்கள் 

கொள்ளு, துவரம் பருப்பு, 

கடலைப் பருப்பு தலா 2 ஸ்பூன் 

சிவப்பு மிளகாய் – 5

புளி – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் - 1 ஸ்பூன்


செய்முறை: 

வாணலியை அடுப்பில் வைத்து, நிழலில் காய்ந்த பூக்களை வெறும் வாணலியில் வறுத்து எடுத்து வைக்கவும். பிறகு அதே வாணலியில் எண்ணெய்விட்டு, அதில் பருப்பு வகைகள் மற்றும் மிளகாயை வறுக்கவும். இவைகளுடன் உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் பொடி செய்யவும். சூடான சாதத்தில் நெய்விட்டு, இந்தப் பொடி சேர்த்துச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இந்தப்பொடி ரத்த சோகை நோய்க்கு மிகவும் நல்ல மருந்து.


 

Trending News

Latest News

You May Like