1. Home
  2. தமிழ்நாடு

திமுக -அதிமுக கவுன்சிலர்கள் திடீர் மோதல்..!

Q

சேலம் மாநகராட்சி கூட்டம் இன்று (மே 29) நடைபெற்றது. 

அப்போது, அதிமுக கவுன்சிலர் யாதவ மூர்த்தி பேச முயன்றபோது, திமுக கவுன்சிலர் சுகாசினி குறுக்கிட்டதால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது, திமுக-அதிமுக கட்சிகளின் கவுன்சிலர்களிடையே பெரிய வாக்கு வாதமாக மாறியது.

இதில், இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டதுடன் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதைத் தொடர்ந்து, திமுக கவுன்சிலர் சுகாசினி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like