1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் மாணவர்களின் டிஜிட்டல் காட்சி! ஆர்வமுடன் கலந்து கொண்ட மாணவர்கள்!

சென்னையில் மாணவர்களின் டிஜிட்டல் காட்சி! ஆர்வமுடன் கலந்து கொண்ட மாணவர்கள்!


CPB Prism ஏற்பாடு செய்திருந்த 7 வார இணைய பயிற்சியின் விளைவாக #EyespywithCPB என்ற தலைப்பில் டிஜிட்டல் காட்சி பெட்டி இருந்தது. 10 முதல் 19 வயதிற்குட்பட்ட 15 இளம் அமெச்சூர் புகைப்படக் கலைஞர்கள், “வீடு என்றால் என்ன?” என்ற புரிதலில் தங்களது படைப்புகளை முன்வைக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்தினர்.

சென்னையைச் சேர்ந்த தெரு புகைப்படக் கலைஞரான குருநாதன் ராமகிருஷ்ணனிடமிருந்து மாணவர்கள் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. அவர் தனது பணிகளையும், ஆலோசனைகளையும் இளம் ஆர்வமுள்ள கலைஞர்களிடம் பகிர்ந்து கொண்டது அத்தனை அழகு.

இந்நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கும் சில சொற்களைக் கொண்டு காட்சி பெட்டியைத் திறந்து வைத்த மூர்த்திநாயக்கின் நிறுவனர் வசந்த் நாயக், இதுபோன்ற ஒரு புதுமையான முயற்சியில் ஒரு பகுதியாக இருப்பதற்கும், குழந்தைகளின் இந்த அற்புதமான மற்றும் ஆச்சரியமான வேலைகளைப் பார்ப்பதற்கும் அவர் எவ்வளவு பெருமைப்படுகிறார் என்பதைப் பகிர்ந்து கொண்டார்.

Trending News

Latest News

You May Like