1. Home
  2. தமிழ்நாடு

பக்தர்கள் அதிர்ச்சி..! கோவை மருதமலையில் ரூ.4 லட்சம் மதிப்பிலான வெள்ளி வேல் திருட்டு!

Q

மருதமலை அடிவாரத்தில் வேல்கோட்டம் தியான மண்டபம் உள்ளது. இதில் முருகனை வேல் ரூபத்தில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
இதில் மூலவருக்கு முன்பாக சுமார் 2 ½ அடி வெள்ளியால் செய்யப்பட்ட சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான வேலினை நேற்று (02/04/25) அன்று மதியம் சுமார் 12 மணியளவில் சாமியார் வேடத்தில் வந்த திருடன் மருதமலை கும்பாபிஷேகத்திற்கு போடப்பட்டிருந்த பலத்த போலீஸ் காவலையும் மீறி திருடிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. வடவள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like