1. Home
  2. தமிழ்நாடு

தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைகண்ணுவுக்கு கொரானோ !

தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைகண்ணுவுக்கு கொரானோ !


தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைகண்ணுவுக்கு கொரானோ உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமான செய்தி அறிந்து, அவருக்கு நேரில் சென்று ஆறுதல் கூற வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்றார். அப்போது, அவரது கார் திண்டிவனம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைகண்ணுவுக்கு கொரானோ !

இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 12 நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு தீவிராக மூச்சுத்திணறலால் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், அவரது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அமைச்சர் துரைகண்ணு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட வேளாண்மைத்துறை அமைச்சர் துரைகண்ணுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகி உள்ளதாம்.

Trending News

Latest News

You May Like