1. Home
  2. தமிழ்நாடு

ரசிகர்களுக்கு குட்டி சர்ப்ரைஸ் கொடுத்த சென்னை அணி நிர்வாகம்..!என்ன தெரியுமா..?

Q

இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
போட்டி துவங்குவதற்கு முன்பாக, சென்னை அணி ரசிகர்களுக்கு சிஎஸ்கே நிர்வாகம் ஒரு வெளியிட்டிருந்தது. அறிவிப்பை
அதாவது, போட்டி முடிந்தவுடன் ரசிகர்கள், யாரும் வெளியே செல்ல வேண்டாம். உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்று தெரிவித்திருந்தது.
இதனால் தோனி தனது ஓய்வு குறித்து அறிவிப்பு வெளியிட இருப்பதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர்.
இந்தநிலையில், சென்னை அணி தனது சொந்த மண்ணில் ஆடும் கடைசி லீக் ஆட்டம் என்பதால், ரசிகர்களுக்கு ஜெர்ஸி மற்றும் தோனி கையெழுத்திட்ட வழங்கப்பட்டது.
பந்துகள் மைதானத்தில் இருந்து சென்னை அணி வீரர்கள் ஜெர்ஸி மற்றும் பந்துகளை ரசிகர்கள் அமர்ந்திருக்கும் ஸ்டேடியம் நோக்கி வீசினர். ரசிகர்கள் அதனை பெற்றுக்கொண்டனர்.

Trending News

Latest News

You May Like