1. Home
  2. தமிழ்நாடு

" இதயமற்ற அரசு " மத்திய அரசு கண்டித்து ப.சிதம்பரம் டிவீட் !!

" இதயமற்ற அரசு " மத்திய அரசு கண்டித்து ப.சிதம்பரம் டிவீட் !!


கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் அனைத்து போக்குவரத்து சேவைகளும் முடங்கி உள்ளன. இதனால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் டுவிட்டரில் ப.சிதம்பரம் இன்று பதிவிட்ட கருத்தில்  கூறியிருப்பதாவது ; ஏழை மக்கள் கைகளில் பணம் இல்லாமல், உணவுக்கு வழியில்லாமல் இலவசமாகக் கிடைக்கும் சமைக்கப்பட்ட உணவுகளை வாங்குவதற்காக நாள்தோறும் வரிசையில் நிற்பதைக் காண முடிகிறது. இதுபோன்ற ஏராளமான சம்பவங்கள் நடக்கின்றன.

Trending News

Latest News

You May Like