1. Home
  2. தமிழ்நாடு

பதற வைக்கும் கல்குவாரி வெடி விபத்தின் சிசிடிவி காட்சிகள்..!

1

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் பாறைகளை உடைக்க வெடி வைக்கப்பட்டுள்ளது. இந்த வெடியால் ஏற்பட்ட விபத்தால் 4 பேர் பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த குவாரியில் இன்று காலை 20-க்கும் மேற்ப்பட்ட தொழிளார்கள் பணியில் இருந்துள்ளனர். எனவே இந்த விபத்தில் பலர் சிக்கிருக்கலாம் என்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்ககூடும் என சொல்லப்படுகிறது.

மேலும் இந்த விபத்தால் கல்குவாரி அருகேயுள்ள T. கடமங்குளம் கிராமத்தில் உள்ள 20-க்கும் மேற்ப்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது என பொதுமக்கள் குற்றம் சாடியுள்ளனர். இந்த கல்குவாரியை மூட கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு உள்ளனர். தொழிளார் தினத்தில் ஏற்பட்ட இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

Trending News

Latest News

You May Like