1. Home
  2. தமிழ்நாடு

பொய் குற்றச்சாட்டை அம்பலமாக்கிய சிசிடிவி காட்சி..!

Q

டெல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தெரு நாய்களுக்கு உணவு வைத்தபோது தனது மண்டையை பக்கத்து வீட்டுக்காரர்கள் உடைத்து விட்டதாக குற்றம்சாட்டி கண்ணீருடன் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் அருகில் இருந்த சிசிடிவியை ஆய்வு செய்தபோது, பக்கத்து வீட்டுக்காரர்களை இளம்பெண் தாக்கியதோடு, தனது தலையில் செங்கல்லால் அடித்து கொண்ட காட்சி உள்ளது. இதனால் பொய் வீடியோ வெளியிட்டது அம்பலமாகியுள்ளது.


 


 

Trending News

Latest News

You May Like