ஜூன் 1 இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு..?
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/331f9c0664cc733f81f1be5ab4fa8e2d.webp?width=836&height=470&resizemode=4)
ஏப்ரல் 6 ஆம் தேதி தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ புகழேந்தி உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்ததால் அத்தொகுதி காலியாக உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில் ஜூன் 1 ஆம் தேதி அன்று இறுதி கட்ட வாக்கு பதிவுகள் நடைபெறும். அன்றைய தினத்தில் விக்கிரவாண்டி தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.