1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING குட் நியூஸ்! தமிழகத்தில் வெகுவாக குறைந்திருக்கும் கொரோனா பாதிப்பு!

#BREAKING குட் நியூஸ்! தமிழகத்தில் வெகுவாக குறைந்திருக்கும் கொரோனா பாதிப்பு!


தமிழகத்தில் ஒரே நாளில் 4,410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,74,802 ஆக அதிகரித்துள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு தொடர்ந்து நான்கு நாட்களாக 5,000க்கும் கீழ் பதிவாகி வருவது சற்று நிம்மதி அளிக்கும் வகையில் உள்ளது. ஆனால் சென்னையின் பாதிப்பு தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,410 பேருக்கு புதிகாக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,74,802 ஆக அதிகரித்துள்ளது.

#BREAKING குட் நியூஸ்! தமிழகத்தில் வெகுவாக குறைந்திருக்கும் கொரோனா பாதிப்பு!

ஒரே நாளில் 5,055 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 6.22 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்டங்களை பொறுத்தவரை கோவை மாவட்டத்தில் 395 பேரும், சேலம் மாவட்டத்தில் 263 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 255 பேரும் ஒரே நாளில் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like