1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING:- ஜூன் 14 முதல் டாஸ்மாக் திறக்க அனுமதி!

#BREAKING:- ஜூன் 14 முதல் டாஸ்மாக் திறக்க அனுமதி!


தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஜூன் 14 ம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில் மேலும் ஒரு வாரம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த ஊரடங்கில் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை , மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுபாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட மாவட்டங்களை தவிர இதர 27 மாவட்டங்களில் ஜூன் 14 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட தமிழ் நாடு அரசு அனுமதி

Trending News

Latest News

You May Like