#BREAKING : பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி - தடை விதிக்க முடியாது..!
![W](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/83fa2a20aa1616dbac63c6c9f0a36604.jpeg?width=836&height=470&resizemode=4)
சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி பொன்முடி உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார்.
அதன் விசாரணையின்போது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை இடைக்காலமாக நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்தது.