#BREAKING: பிரபல எழுத்தாளர் இமயத்திற்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!
பிரபல தமிழ் எழுத்தாளர் இமயத்துக்கு, அவருடைய ‘செல்லாத பணம்’ நாவலுக்காக சாகித்ய அகடாமி விருது
சமத்துவ சமூக நீதி சார்ந்த தமிழக எழுத்தாளர் என்று அனைவராலும் கொண்டாடப்படும் எழுத்தாளர் இமயத்திற்கு, அவருடைய செல்லாத பணம்’ நாவலுக்காக சாகித்ய அகடாமி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜாதியைக் கடந்து திருமணம் செய்து கொள்ளும் ஒரு பெண், சாதியத் தன்னிலைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டு எவ்வாறு தன்னைப் பலிக்கொடுக்க வேண்டியுள்ளது என்ற யதார்த்தத்தை மிக நுட்பமாகவும், ஆழமாகவும் பதிவு செய்யும்