#BREAKING : எஸ். பி வேலுமணிக்கு கொலை மிரட்டல்..!
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல்..
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணிக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் "எங்கள் அமைப்புக்கு ரூ. 1 கோடி கொடுக்காவிட்டால் கொலை செய்துவிடுவோம். வரும் ஜூலை 30க்குள் கோவையில் குண்டு வெடிக்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து எஸ். பி வேலுமணிக்கு பாதுகாப்பு வழங்க கோரி ஆணையர் அலுவலகத்தில் அதிமுகவினர் மனு அளித்துள்ளனர்.