#BREAKING : 3 நாள் போர்நிறுத்தம்: ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு..!

ஜனாதிபதி விளாடிமிர் புடின் மே 8 முதல் மே 11 நள்ளிரவு வரை "மனிதாபிமான" போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனியை சோவியத் யூனியன் வென்றதன் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் அடுத்த வார வெற்றி தினத்திற்காக உக்ரைனில் தற்காலிக போர்நிறுத்தத்திற்கு புடின் உத்தரவிட்டார்.
இந்த நேரத்தில் அனைத்து சண்டைகளும் நிறுத்தப்படும், மேலும் உக்ரைன் இதற்கு பதில் நடவடிக்கை கொடுக்கும் என்று ரஷ்யா எதிர்பார்க்கிறது என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது.