#Breaking News ; தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம் அறிவிப்பு !!
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தலா 1000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் தமிழகத்திலுள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஈஎஸ்ஐ ( ESI ) திட்டத்தில் பதிவுச் செய்துள்ள 21 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தலா 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Newstm.in