#BREAKING : நாளை நடைபெற இருந்த நீட் முதுநிலை (PG) தேர்வு ஒத்திவைப்பு..!
நாளை நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வுகளை ஒத்திவைப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இளநிலை நீட் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றது உறுதியானதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சற்று நேரத்திற்கு முன் NTA தலைவர் மாற்றப்பட்ட நிலையில் புதிய தலைவர் தேர்வினை ஒத்தி வைத்திருக்கிறார்.