1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : நீட் தேர்வு முறைகேடு எதிரொலி : தேசிய தேர்வு முகமையின் தலைவர் மாற்றம்..!

1

நாடு முழுவதிலும் நடைபெற்ற நீட் மற்றும் நெட் தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகளில் நிகழ்ந்ததை அடுத்து பெரும் பிரச்னையை எதிர்கொண்டது தேசிய தேர்வு முகமை.இது குறித்து பல்வேறு மாநிலங்களில் எதிர்கட்சிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

மேற்கண்ட தேர்வுகளில் நடந்த முறைகேடுகளை ஒப்புக்கொண்ட மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதனை அரசியலாக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருந்த சுபோத் குமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். தொடர்ந்து அப்பதவிக்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு தலைவருமான பிரதீப் சிங் கரோலா என்பவர் நியமனம் செய்யப்பட்டார்.

1

Trending News

Latest News

You May Like