#BREAKING : பாகிஸ்தானின் 3 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா..!

காஷ்மீரில் தற்கொலைப்படை ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது பாகிஸ்தான்.
உடனடியாக இந்திய ராணுவம் எஸ் 400 வான்பாதுகாப்பு கவசம் மற்றும் ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இந்நிலையில், பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான எப் 16 போர் விமானம் உள்ளிட்ட3 போர் விமானங்களை இந்திய வான் பாதுகாப்பு கவச அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானின் சர்கோடா நகரில் இருந்து ஜம்மு நோக்கி வந்த எப்.,16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.