1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : அரசு பஸ் - சரக்கு வாகனம் மோதி விபத்து; 4 பேர் பலி..!

Q

கர்நாடகாவில் இருந்து சரக்கு வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. தஞ்சையின் செங்கிப்பட்டி அருகே மேம்பாலத்தில் வந்த போது, அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like