#BREAKING : மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்..!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/bbc2a4802cbb0ef55a254c8e0d108bfa.jpg?width=836&height=470&resizemode=4)
பருப்பு, பருத்தி, சோளம் உள்ளிட்ட விளைபொருட்களுக்கு 5 ஆண்டுக்கு குறைந்தபட்ச ஆதார விலை (MSP) நிர்ணயம் செய்யப்படவுள்ளது. இந்த அறிவிப்பை ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டிருக்கிறார். ஒன்றிய அரசின் இந்த முடிவால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயனடைவார்கள்.
விளை பொருட்களுக்கு 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. விவசாயிகளின் தொடர் போராட்டங்களுக்கு இறுதியாக செவி சாய்த்திருக்கிறது மோடி அரசு.