#BREAKING : தலைநகர் டெல்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து..!

டில்லி முஸ்தபாபாத் பகுதியில் இன்று அதிகாலை 2;45 மணியளவில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விபத்து ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்பு படை போலீசார் மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சேதம் குறித்த தகவல்கள் இப்போது வரை வெளியாகவில்லை
அப்பகுதியில் வெள்ளி இரவு பெய்த மழை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.