1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு.!

Q

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை மே 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பண மோசடி தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில், உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, 320 நாட்களக்கு மேலாக சிறையில் உள்ளார் என செந்தில்பாலாஜி தரப்பு வாதம் முன்வைத்தது. இதனிடையே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவுக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Trending News

Latest News

You May Like