1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : கோர விபத்து: 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!

Q

திருத்தணி கே. ஜி. கண்டிகை பகுதியில், இன்று (மார்ச் 7) அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

திருத்தணி அருகே, அரசுப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலியாகினர். 20 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள், திருத்தணி அரசு மருத்துவமனையிலும், ஆரம்ப சுகாதார நிலையத்திலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருத்தணியில் கே.ஜி. கண்டிகை என்ற பகுதியில் சாலையில் வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்து மீது லாரி மோதியதாகக் கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like