#BREAKING ; கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை இந்தியாவில் குறைவாக உள்ளது - பிரதமர் மோடி
ஜீலை 31 ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு்ள்ள நிலையில் மோடி உரை.
1.மக்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும்.
2.இரண்டாம் கட்ட தளர்வுக்குள் தேசம் நுழைந்துள்ளது.
3.கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை இந்தியாவில் குறைவாக உள்ளது.
4.இந்த தளர்வுகள் நேரத்தில் சிறிய தவறுகள் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
5.விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
6.ஒவ்வொரு இந்திய குடிமகனும் அதிக கவனமுடன் இருக்க வேண்டிய நேரம் இது. சட்டத்தை விட பெரியவர்கள் யாரும் இல்லை.
7.எளிய மக்கள் பாதிப்படையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
8. ஏழைகள் உணவின்றி தவிர்க்கும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.
Newstm.in