1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING தமிழகத்தில் 5.47 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

#BREAKING தமிழகத்தில் 5.47 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!


தமிழகத்தில் ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,47,337 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் முன்பைவிட கொரோனா தொற்று சற்று குறைந்திருந்தாலும் நாள்தோறும் பாதிப்பு கணிசமாக பதிவாகி வருகிறது. இன்று ஒரே நாளில் 5,344 பேருக்கு புதிகாக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,47,337 ஆக அதிகரித்துள்ளது.

#BREAKING தமிழகத்தில் 5.47 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

ஒரே நாளில் 5,492 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 4.91 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டங்களை பொறுத்தவரை கோவை மாவட்டத்தில் 648 பேரும், சேலம் மாவட்டத்தில் 295 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 219 பேரும், , திருவள்ளூர் மாவட்டத்தில் 212 பேரும் ஒரே நாளில் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like