1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ₹5,000 வழங்கப்படும் - முதலமைச்சர் ரங்கசாமி..!

W

 புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் என் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
பெஞ்சல் புயலால் புதுச்சேரியில் பெய்த வரலாறு காணாத மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ₹5000 விவசாய நிலம் ஹெக்டர் ஒன்றுக்கு ₹30,000,வெள்ளத்தில் உயிரிழந்த ஒரு மாட்டுக்கு ₹40,000, இளம் கன்றுக்குட்டிக்கு ₹30,000, பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு ₹20,000 வீடுகளுக்கு ₹10,000 வழங்கப்படும் என அறிவித்தார்.

Trending News

Latest News

You May Like