1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING :- உதகையில் கோர விபத்து - 6 பெண்கள் பலி..!

Q

உதகையில் கட்டுமாண பணியின் போது திடீர் மண்சரிவு ஏற்பட்டது.
மண்சரிவில் 8 பேர் சிக்கிய நிலையில் 6 பெண்கள் உயிரிழந்துள்ளனர். 
உதகை காந்தி நகரில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட திடீர் மண்சரிவில் சிக்கி 6 பெண்கள் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி பொக்லைன் உதவியுடன் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மற்ற 2 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை.

Trending News

Latest News

You May Like