#BREAKING தமிழகத்தில் மேலும் 5015 பேருக்கு தொற்று உறுதி..
#BREAKING தமிழகத்தில் மேலும் 5015 பேருக்கு தொற்று உறுதி..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 5,015 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,250ஆக பதிவாகியுள்ளது.
கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது. அதேநேரத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 5,005 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
newstm.in
Next Story