#BREAKING : தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்..!

தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு; தேனி, கோவை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமனம் செய்து உத்தரவு.
தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
தமிழக மின்வாரிய தலைவர்- ராதாகிருஷ்ணன்
கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர்- சத்யபிரதா சாஹூ
உயர்கல்வித்துறை செயலர் -சமயமூர்த்தி
கைத்தறி இயக்குநர்- மகேஸ்வரி ரவிக்குமார்
பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு ஆணையர் - அண்ணாதுரை
தமிழக சுகாதாரதிட்ட இயக்குநர்- வினீத்
சிறுபான்மை நலத்துறையினர் சிறப்பு செயலர் -கலையரசி
மனித வளத்துறை மேலாண்மைத்துறை -பிரகாஷ்
மக்கள் நல்வாழ்வுதறதுறை செயலாளர் - செந்தில்குமார்
கோவை கலெக்டர்- பவன்குமார்
தேனி கலெக்டர்- ரஞ்சித் சிங்ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 38 பேர் பணியிடமாற்றம்.. கோவை, தேனிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்#TNGovt | #IAS | #officer pic.twitter.com/36pArvr50l
— Polimer News (@polimernews) February 9, 2025
#JUSTIN
— News18 Tamil Nadu (@News18TamilNadu) February 9, 2025
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
#IASTransffer #News18Tamilnadu https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/OECgsRNM7y