1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்..!

Q

தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு; தேனி, கோவை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமனம் செய்து உத்தரவு.

 

தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

 

தமிழக மின்வாரிய தலைவர்- ராதாகிருஷ்ணன்

 

கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர்- சத்யபிரதா சாஹூ

 

உயர்கல்வித்துறை செயலர் -சமயமூர்த்தி

கைத்தறி இயக்குநர்- மகேஸ்வரி ரவிக்குமார்

பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு ஆணையர் - அண்ணாதுரை

தமிழக சுகாதாரதிட்ட இயக்குநர்- வினீத்

சிறுபான்மை நலத்துறையினர் சிறப்பு செயலர் -கலையரசி

மனித வளத்துறை மேலாண்மைத்துறை -பிரகாஷ்

மக்கள் நல்வாழ்வுதறதுறை செயலாளர் - செந்தில்குமார்

கோவை கலெக்டர்- பவன்குமார்

தேனி கலெக்டர்- ரஞ்சித் சிங்ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.


 


 

Trending News

Latest News

You May Like