#BREAKING : கடலோர பாதுகாப்பு ஹெலிகாப்டர் விபத்து - 3 பேர் பலி..!
இந்திய கடலோர காவல்படையின் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (ALH) துருவ் ஞாயிற்றுக்கிழமை குஜராத்தின் போர்பந்தரில் வழக்கமான பயிற்சியின் போது விபத்துக்குள்ளானதாக செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது. போர்பந்தரில் உள்ள கடலோர காவல்படை ஏர் என்கிளேவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
"அதிகாரிகளின் கூற்றுப்படி, ஹெலிகாப்டர் தொழில்நுட்ப சிக்கல்களை சந்தித்தது, இதன் விளைவாக விபத்துக்குள்ளானது. விமானத்தில் இரண்டு விமானிகள் மற்றும் மூன்று பேர் இருந்தனர்.
Porbandar કોસ્ટગાર્ડ એરપોર્ટ પર હેલિકોપ્ટર ક્રેશ, જુઓ લાઈવ વીડિયો | Nirbhaynews#porbandar #viralvideos #helicopter #CoastGuard #Crash #nirbhaynews pic.twitter.com/dmzKThXZDm
— Nirbhaynews (@nirbhaynews1) January 5, 2025