1. Home
  2. தமிழ்நாடு

பாஜக போடும் பக்கா பிளான்! கனிமொழியை எதிர்த்து போட்டியிடும் ராதிகா?

Q

வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லை என்பதால் அரசியல் களம் கொதிக்க ஆரம்பித்துவிட்டது. தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு கிட்டதட்ட இறுதி செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தூத்துக்குடி தொகுதியில் தற்போது எம்பியாக இருக்கும் கனிமொழியே மீண்டும் போட்டியிட உள்ளார்.

இந்நிலையில், தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்த சரத்குமார், விருதுநகர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like