1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Q

இந்தியப் பெருங்கடலில் தென்னாப்பிரிக்காவிற்கு தெற்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கேப்டவுன் நகரத்திலிருந்து 2,500 கி.மீ. தொலைவில் கடலின் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பிய நிலநடுக்கவியல் தரவுகளின்படி ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அமைந்துள்ளது ஹிங்கோலி. இங்கு இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக இது பதிவாகியுள்ளது. தேசிய நிலநடுக்கவியல் மையம் அளித்துள்ள தகவலின்படி, காலை 7.14 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹிங்கோலியில் 10 கிலோ மீட்டர் ஆழத்திற்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

Trending News

Latest News

You May Like