1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தின் சுவர் இடிந்ததில் ஒருவர் பலி!

Q

டெல்லி கோகுல்புரி மெட்ரோ ரயில் நிலைய நடைமேடையின் பக்கவாட்டுச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இந்த சம்பவம் டெல்லி முழுவதும் பீதியை கிளப்பியுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில், உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

இறந்தவரின் குடும்பத்திற்கு டெல்லி மெட்ரோ நிர்வாகம் நிவாரணம் அறிவித்துள்ளது. 

Trending News

Latest News

You May Like