#BIG NEWS : இனி சாலை விபத்தில் காயமடைந்தால் இலவச சிகிச்சை - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

சாலை விபத்தில் காயமடைந்தால் இனி இலவச சிகிச்சை அளிக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. விபத்து நடந்த முதல் 7 நாட்களுக்குள் ரூ.1.5 லட்சம் வரை இலவசமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தை செயல்படுத்துவதை கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டில் விபத்தில் பலியாவோரின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.