#BIG NEWS: தலைமை வழக்கறிஞர்கள் அடுத்தடுத்து ராஜினாமா..!
அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞராக இருந்த சிலம்பண்ணன், அருண் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். அதோடு, தமிழக அரசு பிளீடராக இருந்த முத்துக்குமாரும் ராஜினாமா செய்துள்ளார்.
முன்னதாக அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த சண்முகசுந்தரம் ராஜினாமா செய்திருந்த நிலையில், அடுத்தடுத்து அரசு வழக்கறிஞர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.