1. Home
  2. தமிழ்நாடு

#BIG BREAKING: பாக். ராணுவத்திடம் சிக்கிய இந்திய ராணுவ வீரர்..!

Q

பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூரில் பாதுகாப்பு படை வீரர் தவறுதலாக சர்வதேச எல்லையை தாண்டியதாக தகவல்

எல்லை பாதுகாப்பு படை வீரர் பி.கே.சிங்கை பாகிஸ்தான் சிறைபிடித்துள்ளது.

 

வீரர் பி.கே.சிங்கிடம் இருந்து துப்பாக்கி, வாக்கி டாக்கி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கண்கள் கட்டப்பட்ட நிலையில் பி.கே.சிங்கின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

 

இந்திய பொறுப்பு தூதர் கீதிகா ஸ்ரீவத்சாவுக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையில் இந்திய அரசும் தீவிரம் காட்டி வருகிறது

Trending News

Latest News

You May Like