1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்...! அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய உள்ள மாவட்டங்கள்!

1

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று (நவ.30) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த நான்கு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு பெய்யும் நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியல் வெளியிட்டது சென்னை வானிலை மையம் 

🌧️ சென்னை
🌧️ திருவள்ளூர்
🌧️ செங்கல்பட்டு
🌧️ காஞ்சிபுரம்
🌧️ அரியலூர்
🌧️ பெரம்பலூர்
🌧️ திருவண்ணாமலை
🌧️ ராணிப்பேட்டை
🌧️ வேலூர்
🌧️ திருப்பத்தூர்
🌧️ கரூர்
🌧️ ஈரோடு
🌧️ சேலம்
🌧️ நாமக்கல்
🌧️ திருச்சி
🌧️ மயிலாடுதுறை
🌧️ நாகப்பட்டினம்
🌧️ தஞ்சாவூர்
🌧️ திருவாரூர்
🌧️ புதுக்கோட்டை
🌧️ சிவகங்கை
🌧️ விருதுநகர்
🌧️ மதுரை
🌧️ தேனி
🌧️ திண்டுக்கல்
🌧️ திருநெல்வேலி
🌧️ தென்காசி
🌧️ ராமநாதபுரம்
🌧️ காரைக்கால்

Trending News

Latest News

You May Like