1. Home
  2. தமிழ்நாடு

கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்.!!!

கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்.!!!


மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (30-06-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கோவை மாவட்டம்:

சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம் : கோகுலம் காலனி, ராதிகா அவன்யூ, நியூ தில்லை நகர், eb காலனி, காந்திநகர், செல்வவிநாயகர் நகர், கண்ணதாசன் வீதி, விவேகானந்தர் வீதி, சங்கிலி கோனார் தோட்டம், சுண்ட பாளையம், சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம் : கோகுலம் காலனி, ராதிகா அவன்யூ, நியூ தில்லை நகர், eb காலனி, காந்திநகர், செல்வவிநாயகர் நகர், கண்ணதாசன் வீதி, விவேகானந்தர் வீதி, சங்கிலி கோனார் தோட்டம், சுண்ட பாளையம்,

இதேபோல டாட்டா பாத் துணை மின் நிலையம் : மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் ரோடு பகுதி, நாராயண குரு ரோடு, சாய்பாபா கோயில், மனை இயல் கல்லூரி, வனக்கல்லூரி, முருகன் மில்ஸ், கே கே புதூர் வீதி 1 முதல் 8 வரை பாரதி பார்க்| ஒன்னு ரெண்டு பாரதி பார்க் கிராஸ், ஒன்னு ரெண்டு மூணு ராஜா அண்ணாமலை ரோடு,

சென்ட்ரல் திரையரங்கம், திவான் பகதூர் சாலை, பூ மார்க்கெட், பட்டேல் சாலை, காளீஸ்வரா நகர், செல்லப்பா கவுண்டர் சாலை, சி எஸ் டபிள்யூ மில்ஸ், ரங்கே கவுண்டர் சாலை, சுக்குவார்பேட்டை, மரக்கடை, தெப்பக்குளம் மைதானம், ராம் நகர், அவிநாசி சாலை, காந்திபுரம் பேருந்து நிலையம், காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, சித்தாபுதூர், பாலசுந்தரம் சாலை, பந்தய சாலை, பயணியர் மாளிகை, விமானப்படை கல்லூரி, புதியவர் நகர் பகுதி| ஆவாரம்பாளையம் பகுதியில், டாடாபாத், அழகப்ப செட்டியார், சாலை 100 அடி சாலை, சிவானந்தா காலனி, ஹெட்கோ காலனி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்வெட்டு ஏற்படும் பிறகு வழக்கம் போல மின்சாரம் அனுமதிக்கப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை:
மயிலாப்பூர், தாம்பரம், அண்ணாநகர், ஆவடி, அம்பத்தூர், அடையார்/ஈஞ்சம்பாக்கம், தரமணி, கிண்டி, சோத்துபெரும்பேடு, வேளச்சேரி, கே.கே நகர், தண்டையார்பேட்டை/டோல்கேட், செங்குன்றம்/அத்தன்தாங்கல் துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Trending News

Latest News

You May Like