1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் : சிக்கன் சவர்மா சாப்பிட்ட இளைஞர் பலி..!

1

 19 வயதான பிரதமேஷ் போக்சே என்ற இளைஞர் அவரது மாமா ஹமீத் அப்பாஸ் சையத் (40) உடன் மே 3 ஆம் தேதி சிக்கன் சவர்மா சாப்பிட்டுள்ளார்.இவர் மும்பையை சேந்தவர். 

சாப்பிட்ட சிறிது நேரத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்டு உள்ளார் பிரதமேஷ் போக்சே.உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்

அங்கு அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு அதே மருத்துவமனையில் அழைத்துச் செல்லப்பட்ட போது சிகிச்சையின் பலன் இன்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like