நடிகர் சிவகுமார் குடும்பத்துடன் வாக்களிப்பு..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/fd3e69b47cd4a95fd721164c7ec2949b.webp?width=836&height=470&resizemode=4)
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களும் ஆர்வத்துடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அனைத்துக் கட்சித் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், சென்னை தி.நகர் வாக்குச்சாவடியில் நடிகர் சூர்யா, கார்த்தி, சிவக்குமார் ஆகியோர் குடும்பத்தோடு வந்து தங்களது வாக்கினை செலுத்துவிட்டுச் சென்றனர்.