1. Home
  2. தமிழ்நாடு

ஜெய்பீம் சித்திரவதை காட்சிகளை நான் நேரடியாக அனுபவித்தவன் - முதல்வர் ஸ்டாலின்

ஜெய்பீம் சித்திரவதை காட்சிகளை நான் நேரடியாக அனுபவித்தவன் - முதல்வர் ஸ்டாலின்


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்தமிழ் பேரவையின் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: என்னுடைய அருமை நண்பர் நடிகர் சூர்யா ஜெய்பீம் படத்தைப் பார்க்க வேண்டும் என சொல்லி எனக்கு அழைப்பு விடுத்தார். படத்தைப் பார்த்துவிட்டு 2, 3 நாட்கள் நான் தூங்கவே இல்லை.

எனக்குள் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய ஜெய்பீம் படம் பலரின் மனசாட்சியை உலுக்கியது. ஜெய்பீம் படத்தில் வரும் சிறைச்சாலை, சித்திரவதை காட்சிகளை நான் நேரடியாக அனுபவித்தவன். அதனால் மற்றவர்களை விட என்னை அந்தப் படம் கூடுதலாக பாதித்தது என தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like