1. Home
  2. தமிழ்நாடு

உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த 7 வங்கதேசத்தவர்கள் கைது..!

1

பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளிநாட்டவர்கள் உரிய அனுமதியின்றி தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.

அப்போது வங்கதேசத்தைச் சேர்ந்த 7 பேர் உரிய ஆவணங்களின்றி தங்கி வேலை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Trending News

Latest News

You May Like