1. Home
  2. தமிழ்நாடு

பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் பலி..!

1

பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 20 பேர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயம் அடைந்தனர். இராவல்பிண்டியில் இருந்து கில்கிட் பல்டிஸ்கானுக்கு 30 பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், தியாமர் மாவட்டத்தில் உள்ள காரகோரம் நெடுஞ்சாலையில் வந்தபோது, ​​பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் பேருந்து முற்றிலுமாக நொறுங்கியது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Trending News

Latest News

You May Like